வார்த்தைக்கு வார்த்தை
பேச்சுக்குப் பேச்சு
ஒரு வாக்குவாதம்
சில சமயங்களில் சீரிய தர்க்கவாதம்
பல நேரங்களில் வெறும் விதண்டாவாதம்
எப்பவும் இப்படித்தான் என்னோடு
வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறது
எனக்கு வந்துவாய்த்த
வாழ்க்கை எனும் வம்பு
இருந்தும் அதை
விட்டகலத் துணிச்சலில்லை
விடாது தொடரவும் முடியவில்லை
இருதலைக்கொள்ளி எறும்பே
ஏதாவது செய்ய விரும்பேன்
**
MR AEKAANTHAN THE GREAT PRINCE SIDDHARTHA LEFT THE HOUSE ON ONE NIGHT ONLY TO NSWER YOUR QUERIES>>> AND GOUTHAMA BUDDHA WAS BORN>> OFCOURSE NOT ALL ARE FORTUNATE AND BLESSED LIKE HIM
LikeLike