எனக்குள்ளிருந்து
என்னை அவதானித்து
என்னைத் தொடர்ந்து
என்னைத் தூக்கி நிறுத்தி
என்னைக் கூடவே அழைத்துச் சென்று
என்னைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்
உன்னை
இல்லவே இல்லை என்று
எப்படிச் சொல்வேன் நான் ?
* * *
எனக்குள்ளிருந்து
என்னை அவதானித்து
என்னைத் தொடர்ந்து
என்னைத் தூக்கி நிறுத்தி
என்னைக் கூடவே அழைத்துச் சென்று
என்னைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்
உன்னை
இல்லவே இல்லை என்று
எப்படிச் சொல்வேன் நான் ?
* * *
நான் ஒரு அரை
நான் ஒரு குறை
அறியவில்லை ஏதும் மறை
என்ன செய்வது கொஞ்சம் உரை
இறங்கி வருகின்றன வார்த்தைகள், மென்கவிதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது வேறு வடிவிலோ…
– ஏகாந்தன்