அடியேனின் இன்னுமொரு மின்னூல் அமேஸானில் வெளிவந்துள்ளது:
- தாமதத்திற்கு அருந்துகிறேன்
சற்று தாமதமாக(!) வந்திருக்கும் ஏகாந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு.
இந்த மின்புத்தகத்தில் 51 கவிதைகள் உள்ளன. பெரும்பாலும் சிறுகவிதைகள், ஒன்றிரண்டு சற்றே நீண்ட வசன கவிதைகள். சில வலைப்பக்கத்தில் முகம் காட்டியவை. சில புதிதாக வந்திறங்கியவை என அமைந்துவிட்ட தொகுப்பு.
ASIN : B08GKMHRY9
இந்த மின்னூலை இலவசப் பதிவிறக்கம் செய்து வாசிக்க உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது, 4 நாட்கள் அவகாசம்! 27-8-20 -லிருந்து 30-8-20 (ஞாயிறு) வரை.
- ’தூரத்திலிருந்து ஒரு குரல்’ – இலவச வாசிப்பு நீட்டிப்பு !
இந்த மின்னூல் (கட்டுரைத் தொகுப்பு) இலவசப் பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது -மேலும் 3 நாட்களுக்கு: 25-8-20 -லிருந்து 27-8-20 வரை.
ASIN : B08F566L57
வாசக, வாசகியர் மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வாசித்தபிறகு, அமேஸான் பக்கத்தில் சம்பந்தப்பட்ட புத்தகத்துக்குக் கீழே உங்களது ‘customer review’ -வை ’ஸ்டார் ரேட்டிங்’ மூலமாக, அல்லது எழுத்துமூலமாகத் தந்தீர்களானால் நல்லது. நன்றி.
-ஏகாந்தன்.
வாழ்த்துகள் நண்பரே பதிவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி.
LikeLike
@ கில்லர்ஜி தேவகோட்டை: வருகைக்கு நன்றி
LikeLike
வாழ்த்துகள் சார். எனக்கு பக்தி இலக்கியங்கள் (பாடல்கள்), மரபுக் கவிதைகள் தவிர மற்ற கவிதைகளை ரசிப்பதில்லை. அதனால்தான் கவிதை சார்ந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில்லை, ஆர்வமாகப் படிப்பதில்லை.
LikeLiked by 1 person
@ நெல்லைத்தமிழன்:
அதனாலென்ன!
மௌனமும் ஒரு பதில் என்பது போல, கருத்திடாதிருப்பதும் ஒரு கருத்துதான் ! You are welcome.
LikeLike
கவிதைகள் நூலையும் தரவிறக்கம் செய்து கொண்டேன். விரைவில் வாசிப்பேன். தொடரட்டும் மின்னூல்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளூம்.
LikeLike
@ Venkat Nagaraj:
வருகைக்கு நன்றி. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.
LikeLike