காயத்ரி சொல்ல
எப்போ ஆரம்பிக்கப்போகிறீர்கள் ?
காலைக் காப்பியின்போது
அகத்தின் காயத்ரி.
’அவள் சொன்னதைத்தான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்..
முடித்துவிட்டு
காயத்ரி சொல்ல ஆரம்பிக்கிறேன்’
என்று பதில் சொல்லிவிடலாம்தான்
புரியாது..
புரியாததால் பல ப்ரச்னைகள்
உலகில்
–ஏகாந்தன்
**
‘மந்திரம் சொன்னேன் வந்து விடு’ என்று அழைத்து, ‘வந்ததும் என்னைத் தந்து விடு’ என்று கேட்கலாம் காயத்ரியிடம்! பின்னணியில் ‘காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா’ என்று இழைய…
LikeLiked by 1 person
ம்ம்ம்ம் நல்ல கவிதை! காயத்ரியின் சக்தி அபாரம். நம்மவர் சஹஸ்ர காயத்ரி தினம் பண்ணிக் கொண்டிருந்தப்போப் பிரச்னைகள் குறைவாக இருந்தாப்போல் இருக்கு. இப்போ இரண்டு வருஷங்களாகச் சரியாப் பண்ண முடியலை! 😦 பிரச்னைகளும் பூதாகாரமா வருகின்றன. 😦
LikeLike
இங்கே மூவரும் ஆயிரம் சொல்ல முடிந்தது.
அதுவும் அவள் அருளால் தான்.
LikeLike