@ Sriram:
கவிதையைத் தாண்டியும், தலைக்குள் நிறைய ஓடிக்கொண்டுதானிருக்கிறது. அதில் கிரிக்கெட்டோடு எகிப்து, வெனிஜுலா போன்ற சங்கதிகளும் உண்டு. நிறைய தயார் செய்ய வேண்டியிருக்கிறது, களத்தில் இறங்குமுன்!
நல்லதொரு கவிதை. குழந்தைக்கு சந்தோஷத்துக்கும் சிரிப்புக்கும் காரணமே வேண்டாமே! அதைப் பார்க்கும்நம்மையும் அது தொற்றிக்கொள்ளும். இங்கேயும் இப்படித் தான் சூரியனார் லீவு எடுத்துவிட்டு இப்போ ஒரு வாரமாக வாட்டிக் கொண்டிருக்கார். ஏசி போட்டுக்கலாம்னு ஒரு ஆசை! ஆனால் நம்மவருக்குக் குளிருதாமே! :)))) ஏற்கெனவே தண்ணீரில் குளியல் ஆரம்பிச்சாச்சு! இனி வரும் நாட்கள் வெயிலின் தாக்கம்! 😦
நேற்று ஞாயிற்றுக்கிழமைக்கு சூரியன், தென்றல் எல்லாம் லீவு போட்டு விட்டது போலும்!
LikeLiked by 1 person
நேற்றைய T20 தோல்வி பற்றி கட்டுரை இருக்கும் என்றல்லவா எதிர்பாத்தேன்!
LikeLike
@ Sriram:
கவிதையைத் தாண்டியும், தலைக்குள் நிறைய ஓடிக்கொண்டுதானிருக்கிறது. அதில் கிரிக்கெட்டோடு எகிப்து, வெனிஜுலா போன்ற சங்கதிகளும் உண்டு. நிறைய தயார் செய்ய வேண்டியிருக்கிறது, களத்தில் இறங்குமுன்!
LikeLike
நல்லதொரு கவிதை. குழந்தைக்கு சந்தோஷத்துக்கும் சிரிப்புக்கும் காரணமே வேண்டாமே! அதைப் பார்க்கும்நம்மையும் அது தொற்றிக்கொள்ளும். இங்கேயும் இப்படித் தான் சூரியனார் லீவு எடுத்துவிட்டு இப்போ ஒரு வாரமாக வாட்டிக் கொண்டிருக்கார். ஏசி போட்டுக்கலாம்னு ஒரு ஆசை! ஆனால் நம்மவருக்குக் குளிருதாமே! :)))) ஏற்கெனவே தண்ணீரில் குளியல் ஆரம்பிச்சாச்சு! இனி வரும் நாட்கள் வெயிலின் தாக்கம்! 😦
LikeLike
அதானே…?
ரசித்தேன்…
LikeLike
குழந்தைகளின் சிரிப்புக்கு காரணம் தேடக்கூடாது மனசில் கல்மிஷம் ஏதும் இருக்காது
LikeLiked by 1 person
@GM Balasubramaniam : உண்மைதான்
LikeLike