சூது
கவ்வியிருந்தது
நாதியில்லை இனி
நாசந்தான்
என்றிருந்த கையறுநிலை
இன்று – விடுபட்டுவிட்டதுபோல்
தோன்றுகிறது தர்மம்
நிஜந்தானா ?
இல்லை
திரும்பியும் வந்துவிடுமா அது
கவ்வ ?
**
சூது
கவ்வியிருந்தது
நாதியில்லை இனி
நாசந்தான்
என்றிருந்த கையறுநிலை
இன்று – விடுபட்டுவிட்டதுபோல்
தோன்றுகிறது தர்மம்
நிஜந்தானா ?
இல்லை
திரும்பியும் வந்துவிடுமா அது
கவ்வ ?
**
சூது கவ்வுதலை விடாது தர்மம் வெல்லும் என்றால் பல தோல்விகளுக்குப் பிறகா அதுவும் நிச்சயமில்லாதபடி
LikeLiked by 1 person
நீங்கள் குறிப்பிட்டிருப்பது யோசிக்கத்தகுந்தது.
LikeLike