கல்யாணச்செலவு
கணக்கில் வருவது
சிந்திக்கும் வேளையிலும்
கவலை தருவது
செலவு செய்தபின்னும்
செய்வதறியாது கலங்கவிடுவது
காதற்செலவின் கதையோ
அலாதியானது
ஒரு கணம் நினைத்தாலே இனிப்பது
ஒரு கணக்கிலும் வராதது
செலவு செய்யும்போதும்
செய்தபின்னரும்கூட
களிப்பையே தருவது
காதல்வரை செலவு
கனவினிலே வரவு
என வைத்துக்கொள்ளலாமா
**
அவரவர் மனநிலைப்படி
LikeLiked by 1 person
not always true bro
LikeLike