எந்தக் கடவுளின் காதிலும்
தினம் செய்யப்படும்
பிரார்த்தனைகள் விழுவதில்லையா
ஒரு வேளை கேட்க விருப்பமில்லையா
அல்லது அவர்களுக்கு
இதற்கெல்லாம் நேரமில்லையா
மனிதனைப்பற்றிய அக்கறையே
மனதினில் இல்லையா
இறுதியில் இதுதான் என்றால்
இந்த உலகம் தேவைதானா
அதோடு இந்த அசட்டு மனிதரும்
அவர்தம் கையாலாகாக் கடவுளரும்
**
அசட்டு மனிதர்கள் அல்ல. சிந்திக்கவில்லை இப்போது துவங்கி விட்டார்கள்
LikeLiked by 1 person
எதைக் குறித்து இந்த ஆதங்கம்?!
LikeLike
சாட்டையடி
LikeLiked by 1 person