நீரால்தான் நிரம்பும் ஏழையின் வயிறு
நீர்தான் எப்போதும் கண்களில்
நீர்த்துப் போய்விட்டது அவன் வாழ்க்கை
நீர் சொன்னது சரிதான்
நீராலானதுதான் உலகம் எனினும்
நீரேறி வந்த படகு
நிலம் காணவில்லை
**
நீரால்தான் நிரம்பும் ஏழையின் வயிறு
நீர்தான் எப்போதும் கண்களில்
நீர்த்துப் போய்விட்டது அவன் வாழ்க்கை
நீர் சொன்னது சரிதான்
நீராலானதுதான் உலகம் எனினும்
நீரேறி வந்த படகு
நிலம் காணவில்லை
**
mr aekaanthann for a changee try to be more OPTIMIST in your thoughts…
LikeLike