மூளையின் வேலைநிறுத்தத்தை
முன் வைக்கிறது
முட்டாளின் மௌனம்.
ஞானியின் மௌனமோ
மனம், புத்தி என்கிற
லௌகீக நிலைகளுக்கு
அப்பாற்பட்டது
அதில் ஆழ்ந்திடுமோ
அனுபவம் கொள்ளுமோ
அடங்க மறுக்கும்
இந்த மனம்
**
மூளையின் வேலைநிறுத்தத்தை
முன் வைக்கிறது
முட்டாளின் மௌனம்.
ஞானியின் மௌனமோ
மனம், புத்தி என்கிற
லௌகீக நிலைகளுக்கு
அப்பாற்பட்டது
அதில் ஆழ்ந்திடுமோ
அனுபவம் கொள்ளுமோ
அடங்க மறுக்கும்
இந்த மனம்
**