பெருமாளுக்குக் கல்யாண உத்சவம்
செய்துவைக்க ஒரு ஆசை மனதில்
பக்திமட்டுந்தானா காரணம்
அவனும் பட்டுவிட்டுப் போகட்டுமே
நாம் படுகிற கஷ்டமெல்லாம்
என்கிற நல்லெண்ணமும்தான் !
**
பெருமாளுக்குக் கல்யாண உத்சவம்
செய்துவைக்க ஒரு ஆசை மனதில்
பக்திமட்டுந்தானா காரணம்
அவனும் பட்டுவிட்டுப் போகட்டுமே
நாம் படுகிற கஷ்டமெல்லாம்
என்கிற நல்லெண்ணமும்தான் !
**