எந்த அர்த்தமும் புரிபடாத வாழ்வில்
எதுவும் நிலையானதல்ல
என்பதொன்றே
என்றும் நிலையானது
என்றிருக்கையில்
எண்ணற்ற இலக்குகள் எதற்கு
எகத்தாளம்தான் எதற்கு
ஏக்கங்கள் எதற்கு
எப்போதும் இந்தப் பெருமூச்சுதான் எதற்கு
**
எந்த அர்த்தமும் புரிபடாத வாழ்வில்
எதுவும் நிலையானதல்ல
என்பதொன்றே
என்றும் நிலையானது
என்றிருக்கையில்
எண்ணற்ற இலக்குகள் எதற்கு
எகத்தாளம்தான் எதற்கு
ஏக்கங்கள் எதற்கு
எப்போதும் இந்தப் பெருமூச்சுதான் எதற்கு
**