கையறு நிலையில்
கையேந்தி நிற்கிறாயே சாலை ஓரம்
கைம்பெண்ணோ நீ
கையாலாகா உறவினர்
கைவிட்டுவிட்டனரா
கைதூக்கிவிடும் கடவுளையும் காணோமே
கைவசம் இல்லையா கருணை அவனிடமும்?
**
கையறு நிலையில்
கையேந்தி நிற்கிறாயே சாலை ஓரம்
கைம்பெண்ணோ நீ
கையாலாகா உறவினர்
கைவிட்டுவிட்டனரா
கைதூக்கிவிடும் கடவுளையும் காணோமே
கைவசம் இல்லையா கருணை அவனிடமும்?
**