எனக்குள்ளிருந்து
என்னை அவதானித்து
என்னைத் தொடர்ந்து
என்னைத் தூக்கி நிறுத்தி
என்னைக் கூடவே அழைத்துச் சென்று
என்னைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்
உன்னை
இல்லவே இல்லை என்று
எப்படிச் சொல்வேன் நான் ?
* * *
எனக்குள்ளிருந்து
என்னை அவதானித்து
என்னைத் தொடர்ந்து
என்னைத் தூக்கி நிறுத்தி
என்னைக் கூடவே அழைத்துச் சென்று
என்னைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்
உன்னை
இல்லவே இல்லை என்று
எப்படிச் சொல்வேன் நான் ?
* * *
அருமை ஐயா !
LikeLike
நம்மை எல்லாம் இயக்கம் உந்து சக்தி நம்முள் இருக்கும் அந்த உள்ளணர்வு தான்..
LikeLike
தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று
வேறொன்று உண்டோ பராபரமே….
– தாயுமானவர்
LikeLike